ADVERTISEMENT
மேலும் மீனவர்களின் படகுகளில் இருந்த மீன், நண்டு, ஜிபிஎஸ் கருவி, செல்போன்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தில் நாகை மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments