ADVERTISEMENT

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம்!

05:56 PM Sep 30, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய நவம்பர் 30- ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது வருமான வரித்துறை.

செப்டம்பர் 30- ஆம் தேதியுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில், கரோனா சூழல் கருதி, நவம்பர் 30- ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2019- 2020 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் வருமான வரித்துறையின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT