ADVERTISEMENT

'ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் அவகாசம்'- தமிழக அரசு!

01:22 PM Jun 25, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 8 ஆவது முறையாக மேலும் 4 மாதம் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT