ADVERTISEMENT

பீகாரில் அக்.23- ஆம் தேதி பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் பிரதமர் மோடி!

01:56 PM Oct 16, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி, அக்டோபர் 23- ஆம் தேதி தொடங்க உள்ளார்.

முதற்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 28- ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அக்டோபர் 23- ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். பீகார் சட்டமன்றத் தேர்தலுக்காக மொத்தம் 12 இடங்களில் பிரதமர் பிரச்சாரம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT