Skip to main content

ஒரு பிடி மண்ணைக் கூட விட்டுத்தர மாட்டோம்!'' -சிப்காட்டை எதிர்க்கும் விவசாயிகள்!

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
'நாமக்கல் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் குடும்பத்துடன் இரவு நேர தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த வளையப்பட்டியில் புதிதாக சிப்காட் தொழிற்பேட்டையை அமைக்க, தமி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்