Skip to main content

யானை தந்தங்கள் கடத்தல்! -சிக்கலில் மாஜி திமுக எம்.பி?

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
வனத்துறை அனுமதி பெறாமல் யானைத் தந்தங்கள் வைத் திருப்பது இந்திய வனப்பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். தமிழ்நாட்டில் ராஜபாளையம் - சேத்தூர் அருகே தென்காசி சாலையில், ரூ.60 லட்சம் மதிப்பிலான 2 யானைத் தந்தங்களை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தபோது, முன்னாள் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் அனந்தப்பன... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்