"எங்களால இங்க இருக்க முடியல அய்யா. ஒவ்வொரு நாளும் மனவேதனையி லேயே இருக்கிறோம். வெளிய கூட விடமாட்டிக்கிறாங்க. போன் பேசுனதுக்காக எங்க அக்காவை செருப்பால அடிச்சு ரூம்ல பூட்டி வச்சுட்டங்கா அய்யா. இந்த ஊரு ரொம்ப மோசமான ஊரு. ஏதாவதுனா சாவடிச்சுடுவாங்களாம், பயமா இருக்கு. யாராச்சும் உதவி பண்ணுங்க....
Read Full Article / மேலும் படிக்க,