Skip to main content

ரூ.50 கோடி கோயில் சொத்து! அதிரடியாக மீட்ட அமைச்சர் சேகர்பாபு

Published on 25/03/2023 | Edited on 25/03/2023
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குச் சொந்தமான ஏறத்தாழ 50 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை, பா.ஜ.க. பிரமுக ரிடமிருந்து மீட்டு, பொதுமக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றிருக்கிறது அமைச்சர் சேகர்பாபுவின் அறநிலையத் துறை. திருவண்ணாமலை வடக்கு கோபுரமான, அம்மணியம்மன் கோபுரம் எதிரே, 23,800 சதுர அடிய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்