Skip to main content

போலி நகை மோசடி! சிக்கிய பெண் தொழிலதிபர்! காரைக்கால் அவலம்!

Published on 25/03/2023 | Edited on 25/03/2023
புதுச்சேரி, தமிழகத்தின் வங்கிகளிலும், அடகுக் கடைகளிலும் போலி நகைகளை ஆபரண நகைபோல உருவாக்கி விற்பனை செய்துவந்த உதவி ஆய்வாளர் உள்ளிட்ட மாபியா கும்பலை, காரைக்கால் போலீசார் கைதுசெய்துள்ளனர்.   காரைக்கால் பெரமசாமிப்பிள்ளை வீதியில் கைலாஷ் என் பவர் நகைக்கடை நடத்திவருகிறார். அந்த கடைக்கு கடந... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்