Skip to main content

கொத்து கொத்தாய் எரிக்கப்படும் மக்கள். -மியான்மர் ராணுவ கொடூரம்!

Published on 15/12/2021 | Edited on 15/12/2021
பர்மாவை "மியான்மர்' என்று பெயர் மாற்றிய அரசாங்கம், மக்களின் நிலையை மாற்றிடவில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனநாயக ஆட்சியை 1960-ஆம் ஆண்டு கலைத்தது இராணுவம். அன்று முதல் 2015-வரை 55 ஆண்டுகள் இராணுவ ஆட்சிதான். திறந்தவெளி சிறையாகவே மியான்மர் இருந்தது.   மியான்மரின் தந்தை என அழைக்கப்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்