Skip to main content

ஊரெல்லாம் வெள்ளக்காடு.. குளத்துல சொட்டு தண்ணியில்ல -கதறும் விவசாயிகள்

Published on 15/12/2021 | Edited on 15/12/2021
கடந்த ஒரு மாதமாக பெய்துவரும் கனமழையால் தமிழகம் தத்தளிக்கிறது. சுமார் 15 வருடங்களுக்கு பிறகு ஏரி, கண்மாய்கள் நிரம்பி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாலை வனமாகக் காட்சியளித்த மணல் கொள்ளை நடந்த காட்டாறுகளில் கூட இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் சீறிப் பாய்கிறது.   அதே... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்