Skip to main content

அரசு வேலை ஆசை காட்டி பணம் பறித்த பலே கில்"லேடி'கள்!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021
அரசாங்க பணி வாங்கித் தருவதாகக் கூறி தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் ரேஷ்மா தாவூத் மற்றும் நந்தினி ஆகிய இருவரும் சேர்ந்து கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தி என்பவர், கடந்த ஜூன் 24-ம் தேதி சென்னை கமிஷனர் அலுவலகத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்