Skip to main content

கிரி வல வீதியை சுற்றி வந்தாலே...! முருக பக்தர்களின் பெருமிதம்!

Published on 19/01/2022 | Edited on 19/01/2022
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வருடந்தோறும் லட்சக் கணக்கான முருக பக்தர்கள் பழனி முருகனைத் தரிசிக்க பாத யாத்திரையாக வந்து செல்வது வழக்கம். அதுபோல் இந்த வருடமும் வரும் 18-ஆம் தேதி தைப்பூசம் நடைபெற உள்ளதால், தமிழகத்தில் உள்ள சிவகங்கை, அறந்தாங்கி, மதுரை, தேனி, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி,... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்