Skip to main content

சிதைக்கப்பட்ட பகுத்தறிவு மன்றம்! குமுறும் மயிலாடுதுறை உ.பி.க்கள்!

Published on 05/08/2023 | Edited on 05/08/2023
மயிலாடுதுறை நகரின் மையப் பகுதியில் கம்பீரமாக நின்ற அண்ணா பகுத்தறிவு மன்றம், தி.மு.க. நகர செயலாளரின் அலட்சியத்தால் இன்று கவனிப்பாரற்று, குடிகாரர்களின் கூடாரமாக மாறிவிட்டது என வேதனைப்படுகிறார்கள் மூத்த உடன் பிறப்புக்கள். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் கட்டுவதற்கு முன்பே, மயிலாடு துறையில்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்