சத்துணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார். அதனை முட்டையுடனான சத்துணவாக்கியவர் கலைஞர். ஒவ்வொரு மாவட்டத் திலும் கோழிப்பண்ணை நடத்தியவர் களிடமிருந்து தரமான முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. முட்டை விலை என்பது தேசிய முட்டை விலை நிர்ணயக் கழகம் நிர்ணயித்த விலையைவிட அதிகமாக விற்கக்கூடாது ...
Read Full Article / மேலும் படிக்க,