Skip to main content

கள்ளக்குறிச்சிக்கு கொண்டு வாங்க! திண்டாடும் மக்கள்!

Published on 19/11/2022 | Edited on 19/11/2022
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர் பேட்டை, திருக்கோவிலூர், திருநாவலூர் ஆகிய மூன்று ஊர்களில் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படு கின்றன. இம்மூன்று அலுவல கங்களின் கட்டுப்பாட்டில் சுமார் 300 கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள், சொத்துக்களை விற்பது, வாங்கு வது, திருமண, பிறப்பு, இறப்பு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்