Skip to main content

பெண் மருத்துவர் மீது சரமாரி தாக்குதல்! முன்னாள் டி.ஜி.பி.யின் மருமகள் கைது!

Published on 19/11/2022 | Edited on 19/11/2022
கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி பகலில், அண்ணா நகர் வி.ஆர்.மால் உணவகத்தில், 55 வயது மதிக்கத்தக்க பெண்மணியை, திடீரென அங்குவந்த ஒரு ஆண் உள்பட இரண்டு பெண்கள் சரமாரியாகத் தாக்கியதில் நிலை குலைந்து மயக்கமடைந்து சரிந்தார் அந்தப் பெண்மணி. இதைக்கண்ட சிலர், அப்பெண்மணியை மீட்டு, அருகிலுள்ள பீ வெல் மருத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்