"மன்னனையும் மாசில்லாமல் கற்றவனையும் சீர்தூக்கிப் பார்த்தால், மன்னனைக் காட்டிலும் கற்றவனே சிறப்புடையவன். எப்படியென்றால், மன்னனுக்கு அவனது ஆட்சிக்கு உட்பட்ட நாட்டில் மட்டுமே சிறப்பு.
கற்றவனுக்கோ அவன் சென்ற இடத்திலெல்லாம் சிறப்பு' என மூதுரையில் கல்வியின் சிறப்பு குறித்து சொல்கிறார் ஔவையார்...
Read Full Article / மேலும் படிக்க