Published on 15/03/2024 (17:39) | Edited on 20/03/2024 (17:43)
வெளிப்புறப் படப்பிடிப்பில்
வீடுகள் புகுந்து நளனாக மாறியவன்
தானே தன்னைச் சமைத்து-
காலனின் பெரும்பசிக்கு- தன்னையும் ஒரு
கவளமாய்க் கொடுத்தவன்...
மடாதிபதிகளும் பீடாதிபதிகளும்
மறந்த பசியாற்றும் மருத்துவத்தை- ஒரு
மனிதனாய் இருந்து நடத்தியவன்!
சிதிலமடைந்து சீண்டப்படாமல் இருந்த
சிவன் கோயில்களை
ச...
Read Full Article / மேலும் படிக்க