Published on 11/05/2024 (07:12) | Edited on 11/05/2024 (15:58)
"மருவு மெய்க் குற்ற நாடி மதித்திடில் வலக்கை மாந்தர்
அரிவையாக் கிடக்கை நாடி யமுக்கியே கட்டாய் மூட்டி
விரைவினில் வெய்யவாத மிக நடு விரலிற் பித்தர்
தருமணி விரலிலய்யந் தானென வறிந்து சொலிலே.'
-அகத்தியர் 2000
பொருள்: ஆணுக்கு வலக்கை நாடி யையும், பெண்ணுக்கு இடக்கை நாடி யையும் பரிசீலிக்கவேண்டும்....
Read Full Article / மேலும் படிக்க