சுமார் 62 வயதுடைய ஒருவர், தனது 28 வயதுடைய மகளுடன் நாடியில் பலன்காண வந்திருந்தார். அவர்களை அமரவைத்து, "என்ன? காரணமாக நாடி படிக்க வந்துள்ளீர்கள்' என்றேன்.
அவர் தன்னைப் பற்றி முத-ல், கூறத் தொடங்கி னார். "தான் நீதித்துறையில் உயர்பதவியில் இருந்த தாகக் கூறிவிட்டு, இவள் எனது மகள், இவளின் ஜாதகத...
Read Full Article / மேலும் படிக்க