Skip to main content

நோபல் பரிசுபெற்ற இந்தியவம்சாவளி எழுத்தளார் வி.எஸ் நைபால் காலமானார்

Published on 12/08/2018 | Edited on 12/08/2018

 

NOPAL

 

 

 

நோபல் பரிசுபெற்ற இந்தியவம்சாவளி  சேர்ந்த எழுத்தாளர்  வி.எஸ் நைபால் லண்டனில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

 

1932-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவான ட்ரினாட்டில் பிறந்த அவர் தனது பெற்றோர்களுடன் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்றார். அதன்பின் எழுத்தாளராக உருவெடுத்த வி.எஸ் நைபால் 30-க்கு மேற்பட்ட புத்தகங்களை  எழுதியுள்ளார். அவர் எழுதிய '''ஏ ஹௌஸ் மிஸ்டர் பிஷ்வால்'' என்ற நாவல் அதிக கவனத்தைப்பெற 1971-ஆம் ஆண்டு ''இன் ஏ ப்ரீ ஸ்டேட்'' என்ற புத்தகத்திற்கு புக்கர் விருதும் அதனை தொடர்ந்து 2001-ஆம் ஆண்டு நோபல் பரிசையும் பெற்றார்.

இந்நிலையில் 85 வயதான அவர் நேற்று லண்டனில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என அவரது மனைவி நிதிரா அல்வி தெரிவித்துள்ளார்.

 

அவரது மறைவுக்கு சர்வதேச எழுத்தளார்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

சார்ந்த செய்திகள்