Skip to main content

கரோனா அவசர சிகிச்சை பிரிவை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி

Published on 27/03/2020 | Edited on 27/03/2020

 


சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கரோனா அவசர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் 500 படுக்கை வசதிகள் உள்ளது. 

சார்ந்த செய்திகள்