Skip to main content

பாம்பன் துறைமுகம், வானிலை ஆய்வுகூடத்தில் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு...!

Published on 15/11/2018 | Edited on 15/11/2018

 

 

gg

 

பாம்பன் துறைமுகம், வானிலை ஆய்வுக்கூடம் உள்ளிட்ட அலுவலகங்களில் பிஎஸ்என்எல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். இதனால் புயல் எச்சரிக்கை குறித்து தகவல்கள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்