Skip to main content

மாநாடு தள்ளிவைப்பு - தே.மு.தி.க. அறிவிப்பு

Published on 14/08/2018 | Edited on 14/08/2018
dmdk


திருப்பூரில் நடைபெறவிருந்த மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தேமுதிக அறிவித்துள்ளது.
 

தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 
 

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (04.07.2018) அன்று நடந்த தலைமை செயற்குழு கூட்டத்தில், செப்டம்பர் 16 ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் மாநாடு நடத்தப்படும் என முடிவுஎடுக்கப்பட்டது. தற்போது மாநாடு தள்ளிவைக்கப்படுகிறது, தேதி பின்னர் தலைமை கழகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 
 

 

 

சார்ந்த செய்திகள்