Skip to main content

மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்றார் ரஞ்சன் கோகாய்! 

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை நியமன எம்.பியாக பதவியேற்றார். மாநிலங்களவையில் ரஞ்சன் கோகாய்க்கு அவைத்தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

supreme court former chief justice ranjan gogoi take oath as rajay sabha

இந்த நிலையில் ரஞ்சன் கோகாய் எம்.பியாக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 
 

சார்ந்த செய்திகள்