திருவண்ணாமலை தொகுதியின் சிட்டிங் எம்.பி. சி.என்.அண்ணாதுரையையே மீண்டும் வேட்பாளராக்கியுள் ளது தி.மு.க. தலைமை. வேட்பாளர் மீது பொதுமக்க ளிடம் பெரியளவில் விமர் சனம் இல்லை. பிரச்சாரக் களத்தில், "ஏ.டி.ஐ.பி. திட்டத் தின்கீழ் திருவண்ணாமலை தொகுதியில் மூவாயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ உபக...
Read Full Article / மேலும் படிக்க,