"நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வினர் யாரும் ஒழுங்காக வேலை பார்க்கவில்லை; தலைமை மீது யாருக்கும் விசுவாசம் இல்லை; தி.மு.க.விடம் சோரம் போய்விட்டீர்கள்' என்றெல்லாம் சமீபத்தில் கூட்டப்பட்ட அ.தி.மு.க.வின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மா.செ.க்கள் கூட்டத்தில் ர.ர.க்கள் மீது குற்றச்சாட்டு...
Read Full Article / மேலும் படிக்க,