Skip to main content

மா.செ., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு

Published on 01/09/2018 | Edited on 01/09/2018
kalaignar-arangam


திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 08.09.2018 சனிக்கிழமை காலை 10.00 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
 

அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்