தேர்தல் என்று வந்தாலே பிரச்சாரத்தில் பாகிஸ்தான் குறித்து பேசுவது மோடியின் வழக்கமாகிவிட்டது. கடந்த 2019 தேர்தலில் புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பலி, பாகிஸ்தான் மீதான துல்லிய தாக்குதல், அபிநந்தன் பாகிஸ் தானில் சிக்கியது போன்ற பரபரப்புகளால் வெற்றியைக் கைப்பற்றிய மோடிக்கு...
Read Full Article / மேலும் படிக்க,