Skip to main content

சட்டசபை ரகளைகளை கையாள்வதில் எம்.ஜி.ஆர்., ஜெ., இடையேயான வேறுபாடுகள் - திருநாவுக்கரசு பேட்டி

    அதிமுக இரு அணிகளாகப் பிரிந்திருந்த காலகட்டத்தில், 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திமுக, ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திமுகவின் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஜா, ஜெ அணிகள் ஒரு...
Read Full Article / மேலும் படிக்க,
Open in app