பல நாடுகளில் பனிக்காலம் தொடங்கியுள்ளது. பல்வேறு இடங்களும்உறைநிலைக்கு கீழே செல்லத்தொடங்கியுள்ளது. மனிதர்களால் அதிகம் விரும்பப்படக்கூடிய விலங்கான பாண்டாக்களுக்கு பனிக்காலம் மிகவும் பிடிக்கும். இதனால் அவை மகிழ்ச்சியாக உள்ளன. இந்தப் படங்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றன.