யாரையாச்சும்முதுகிலேதட்டறோம்னாஅதுபாராட்டுறதுக்காகத்தான்இருக்கணும்னு நினைக்கிறவன்நானு.ஆனா,எனக்குமுதுகிலேவிழுந்த தட்டுகள்எல்லாமேஎன்னை தட்டுத்தடுமாறிவிழவைக்கிறதாதான்இருந்துச்சு.
நான்கடன்தான்கேட்டேன்.கப்பம்எதுவும்கேட்கல. கடன்கேட்டதுக்குத்தான் கான்ஸ்டபிள்அப்படிநையப்புடைச்சாரு. "அப்பம்கேட்கிறபிள்ளைக்குஎந்த தகப்பனாவதுகல்லைக்கொடுப்பானா?'ன்னுபைபிள்லேஒருவசனம் வரும். எனக்கு அன்னிக்குகல்லைக் கொடுத்தாங்க.சட்டத்தின்பாதுகாவலரேகொடுத்தார். உடம்பெல்லாம்வலி!சட்டை,ட்ரவுசர்லாம்சேறு...(அப்பநான்அதிகமாஆஃப்ட்ரவுசர்தான்போடுவேன்).
அவமானத்திலேகூனிக்குறுகிப் போனேன். அப்பவும் எனக்குக் கோபம்வரல.கண்ணீர்தான்வந்துச்சு.அதையும்அவங்க பார்த்துடக்கூடாதேன்னுஅடக்கிக்கிட்டுசிரமப்பட்டேன்.
மழையிலேயும்,கண்ணீர்லேயும்நனைஞ்சிகிட்டேவீட்டுக்குவந்தேன். வீட்டுக்குள்ளே நுழையமாட்டாமவெளியிலேயேநின்னேன்.ஜெகதியும்,கீதாவும்பட்டினிகிடக்கும் பரிதாபம்.நாஅடிபட்டவேதனைஎல்லாம்சேர்ந்து தொண்டைக்குள்ளேயும்கண்ணீர் சுரந்தமாதிரிவேதனை.
நாவீதியிலேநிக்கிறதைப்பார்த்துட்டுஜெகதி,"ஏன் மழையிலேநனைஞ்சுகிட்டு நிக்கறீங்கசிலைமாதிரி''ன்னுசொன்னவ,என்சட்டை ட்ரவுசர்லேசகதியைப் பார்த்துட்டு"ஐய்ய..என்னஇந்தகோலம்?''ன்னுகேட்டா. "நாகீழேவிழுந்துட்டேன் ஜெகதி''ன்னு சொல்லிட்டு "ஓ'ன்னு அழுதேன். அடி வாங்கினேன்னு சொல்றதுக்கு வெக்கம்! அதே சமயம்,அந்தச் சம்பவம்கொடுத்தஅவமானமும்வலியும்கதறிஅழ வைச்சுடுச்சு.
ஜெகதிபதறிப்போனா."முதல்லஉள்ளேவந்துதலையைத்துவட்டுங்க''ன்னு கையப்பிடிச்சு இழுத்துப் போனா. என் வாய்க்குள்ளே இன்னமும் ரத்தம் வழிஞ்சது. ஜெகதி பார்த்துடக்கூடாதேன்னுநாக்கினாலேவாய்க்குள்ளஇருந்த
ரத்தத்தையெல்லாம் ரகசியமாதுடைச்சேன்.
குழந்தைகீதாகுடிசையிலேஒருமூலையிலேதூங்கிட்டிருந்தது. தூக்கம்தானா? மயக்கமா? எனக்குரொம்பசங்கடமாப் போச்சு.குழந்தையைஎடுத்துஎன்மடியிலே போட்டுக்கிட்டேன்.கைகள்ரெண்டும்அடிவாங்கினதிலே விறுவிறுன்னுதாங்க
முடியாதவலி!
"கடைக்காரர்கிட்டேஅரிசிகடன்கேட்கறேன்னுபோனீங்களே... என்னாச்சு...?''
நாடாரைஞாபகப்படுத்தினதும்அழுகைதிரும்பபொங்கிக்கிட்டு வந்துச்சு...
"கடனெல்லாம்கிடையாதுன்னுட்டான்ஜெகதி...''
ஜெகதிபரிதாபமாகப்பார்த்தா.
"இனிமேதாக்குப்பிடிக்கமுடியாதுங்க.குழந்தைங்கபசியிலே செத்துடும்.எனக்கே காதைஅடைச்சுக்கிட்டுமயக்கமாவருது...சைதாப்பேட்டைக்குப் போய்பெரியவர் (சண்முகம்மேஸ்திரி)கிட்டேஐம்பதுரூபாகடன்கேளுங்களேன்...''
அதுசரியானயோசனையாஎனக்குப்படல.மேஸ்திரி அண்ணனும்இந்தமழையில கஷ்டம்தான்படுவாரு.தவிர,இந்தவெள்ளத்திலேநீந்தி பஸ்பிடிச்சி சைதாப்பேட்டைக்குப்போய்திரும்ப...துட்டு நடந்தே போகலாம்னா திரும்ப சாயங்காலமாயிடும். அவரும் கைவிரிச்சுட்டா?
ஆனாலும்வேறவழியில்ல.அவரைத்தவிரயாரையும்எனக்குத் தெரியாது. கேட்டுப்பார்க்கவேண்டியதுதான்னுஎழுந்திரிச்சேன். தலையிலேகோணிச்சாக்கு.வீதியிலேஇறங்கிநடந்தேன்.நாடார்கடையைத் தாண்டித்தான் மெயின் ரோட்டுக்குபோகணும்.கடையைநெருங்கநெருங்கஅறுபட்ட புழுமாதிரிதுடிச்சேன்.போலீஸ்அடிச்சஒவ்வொருஅடியையும்மனசுக்குள்ளேதிரும்பவாங்கினேன். மறுபடிஒரு தரம்சகதியிலேஉருண்டு,புரண்டு,விழுந்து...வலியிலே துடிச்சு...
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடைவாசல்லநின்னுநாடார்சிகரெட்புடிச்சிக்கிட்டிருந்தார்.என்னைப்பார்த்ததும் கேலியாசிரிச்சார். 'என்னடாஅடிஎப்படிஇருக்கு?'ன்னுன்றதுமாதிரியானசிரிப்பு. சிகரெட்பொகைமொத்தத்தையும்அம்புமாதிரிஎன்முகத்துக்குநேராஅனுப்பினார். நான்நின்னுதிரும்பிப்பார்த்தேன்.அவர்முகத்திலேதிரும்பகேலிச்சிரிப்பு.என்னைச் செல்லாதநயா பைசாவைப்பார்க்கிற மாதிரி அருவருப்பா பார்த்தார்.எனக்குரத்தம் கொதிச்சது.உள்ளுக்குள்ளேபுஸ்புஸ்ஸுன்னுபுகைஞ்சது.
அவரைநெருங்கிப்போனேன்.அப்பஎனக்கு 'மெட்ராஸ் தமிழ்' பேசத்தெரியாது. புழக்கத்திலேயிருந்தகெட்டவார்த்தைகள்எதுவும்தெரியாது. டீசன்ட்டாத்தான் பேசுவேன்!
"நாடாரே,நான்தி.மு.க.கட்சிக்காரன்.ஆனால்,எம்.ஜி.ஆர். ரசிகன்.நான்எந்தத்
தப்பும் பண்ணாமஅடிவாங்கவச்சியே...இப்பவட்டியும்முதலுமாவாங்கிக்கோ''
அந்தஆளகொத்தாசட்டையைரெண்டுகையாலேயும்புடிச்சுவெளியேஇழுத்தேன். வெறிதீருமட்டும்நடுரோட்டிலேமழைநீரில்சேற்றில் படுக்கவச்சு அடிச்சேன். நெஞ்சிலும், முகத்திலும்எட்டிஎட்டிஉதைச்சேன்.மூஞ்சிமுகரையெல்லாம்
அவனுக்கு ரத்தம்! சகதியிலேபடுத்துகிட்டேஎன்னைக்கையெடுத்துக்கும்பிட்டார்.
"அண்ணேஎன்னஅடிச்சேகொன்னுடாதீங்கஅண்ணே'' -எனக்குஆத்திரம்தீரலை.
கடைபெஞ்ச்மேலேஇருந்தகாய்கறித்தட்டுகளைஎடுத்துரோட்டிலேவிசிறினேன். பிஸ்கட்பாக்கெட்,மிட்டாய்பாட்டில்அத்தனையும்பிய்ச்சு எறிஞ்சேன்.கடையே அலங்கோலமாச்சு.
"பசிவந்தாபத்தும்பறந்துபோகும்'பாங்க. அன்னிக்குஒருநாடார்கடைபறந்து போக எனக்குப்பசிவந்ததுதான்காரணமா?பாதிப்புவந்ததும்தான்காரணம்ன்னுநான் நினைக்கிறேன். அந்தக்கடைக்காரரைஅவ்வளவுதூரம்புரட்டிஎடுத்தும் தடுக்கயாரும்வரலை.பக்கத்துக்கடைக்காரங்களெல்லாம் வேடிக்கைதான் பார்த்துக்கிட்டிருந்தாங்க.
ஒருதடவைசர்ச்சில்கிட்டேஅவரோடநண்பர், "நீங்கபேசறகூட்டங்களுக்குநிறையகூட்டம்வருதே'ன்னுபாராட்டினாராம்.அதற்கு சர்ச்சில், "நாளைக்குஎன்னைபொதுஇடத்திலேதூக்கில்போடட்டும்,அதைப்பார்க்க இதைவிடஅதிகமாககூட்டம்வரும்'ன்னுசொன்னாராம்.
ஜனங்க,தனக்குஆபத்துவராதவரையில்சரின்னுஇப்படிவேடிக்கைபார்க்கப்
பார்க்க வன்முறையும்,ரௌடிகளும்தோன்றிக்கிட்டேதான் இருப்பாங்க. நாடார்அடிவாங்கும்போதுமட்டுமில்லை...நான்அடிவாங்கும்போதும்தலையிட்டு போலீஸ்காரர்கிட்டே 'எதற்காகஇப்படிநடுரோட்டிலேஒருத்தனைஅடிக்கிறீங்க? உங்களுக்குயார்அந்தஅதிகாரம்தந்தது'ன்னுகேட்பதற்கென்ன?பயம்! நியாயத்தைக் கேட்கவேபயப்படுகிறபோதுவேடிக்கைஎன்னவேண்டிகிடக்குது?
கடையைசூறையாடத்தொடங்கினதும்நாடார்என்காலைப்புடிச்சுக்கிட்டுகெஞ்ச ஆரம்பிச்சாரு. சட்டுனு அமைதியானேன்.கடையிலேயிருந்துபேப்பரைஎடுத்தேன். தோராயமாஒருகிலோஅரிசியைபொட்டலமாகட்டிஎடுத்தேன்.
"இதுஎவ்வளவுஅரிசிடாஇருக்கும்?''-கடைக்காரர்மென்றுமுழுங்கினாரு.
"ஒரு...கிலோஇருக்கும்!''
"இதைநான்கடன்கேட்டதுக்குப்போலீஸைவிட்டுஅடிச்சேல்ல?இப்பஅரிசியை சும்மாவேஎடுத்துட்டுட்டுப்போறேன்!இப்பபோலீஸ்லபோய்ரிப்போர்ட்குடுடா!
என் பேருசங்கர்.பொம்மைக்காரர்வீட்டுக்குப்பக்கத்துவீட்லதான்இருக்கேன்னு
என்அட்ரஸையும்சொல்லுடாநாயே...''
மறுபடிஅவர்நெஞ்சிலேஒருமிதி!வலியிலேசுருண்டுட்டாரு. பொட்டலத்தோட
வீட்டுக்கு நடந்தேன்.வழியிலேயேதேங்கியிருந்தமழைத்தண்ணியிலேமுகம்கை,
கால் கழுவினேன்.
"அதுக்குள்ளேவந்துட்டீங்களே..சைதாப்பேட்டைபோகலையா?''
"இல்லைஜெகதி!நாடாரேகூப்பிட்டுகடன்கொடுத்தாரு...வாங்கிட்டுவந்துட்டேன்.''
பொய்சொன்னேன்!நாடாரைஉதைச்சுசம்பாதிச்சஅரிசின்னு சொல்லகூச்சம். உள்ளுக்குள்ளேயிருந்தஇன்னொருசங்கருக்குஇன்னமும்இந்த 'கொள்ளை'யிலே உடன்பாடு இல்ல. கஞ்சி காய்ச்சி குடிச்சதும் பெண்டாட்டி, பிள்ளைங்களுக்கு
வயிறு ரொம்பினதிருப்தி. குழந்தை கீதா என் மடியிலேயே மறுபடி தூங்கிச்சு.
ஜெகதி என் தோளிலே சாய்ஞ்சுகிட்டா.எல்லாரும்கண்ணயர்ந்துட்டாங்க!
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
எனக்குத்தூக்கம்வரலை.பசிஅடங்கினபிறகுதான்பயம்,சிந்தனைஎல்லாம் சுறுசுறுப்பாச்சு. அடிபட்டநாடார்எப்படியும்போலீஸுக்குப்போயிருப்பான். கடன் கேட்டதுக்கே பின்னி எடுத்த போலீஸ், கொள்ளையடிச்சதுக்கு சும்மாஇருப்பாங்களா? அடிச்சுஇழுத்துட்டுப்போய்லாக்கப்பிலேவைப்பாங்களே? ஜெகதி,கீதால்லாம் இன்னுமில்லே சோத்துக்கு திண்டாடுவாங்க? யோசிச்சபடியே தூங்கிட்டேன்.
யாரோதட்டிஎழுப்பபதறிப்போய்எழுந்தேன்.
"விடிஞ்சுடுச்சு!எழுந்திரிங்க'' -ஜெகதிதான்எழுப்பினது."ஏன்இப்படிப்
பயப்படறீங்க?''
எனக்குஆச்சரியமாயிருந்துச்சு. இன்னும்ஏன்போலீஸ்வரல மெல்லஎழுந்து வேப்பங்குச்சிஒடிச்சுபல்லுலமென்னுகிட்டேகடைவீதிபக்கம்போனேன்.மனசுக்குள்ளேகுறுகுறுப்பு.
நாடார்என்னஆனார்ன்னுதெரிஞ்சுக்கஒருரகசியஆவல். நாடார் கடையையெல்லாம் சுத்தம் பண்ணி ஊதுபத்தி ஏத்தி வச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்தாரு. முகமெல்லாம்வீக்கம்!
நான்மெல்லஎட்டிப்பார்த்ததும்அவரும்என்னைப்பார்த்துட்டாரு.எனக்குஉள்ளுக்குள்ளே உதறல்.இருந்தாலும்,இப்பஓடிஒழிஞ்சாஅந்தஆளு 'தாட்டியம்'பண்ணிடுவானேன்னு தோணிச்சு. கெத்தா நடந்தேன்அவரைப்பார்த்து! வேப்பங்குச்சியைவாயோடரெண்டு ஓரத்துக்கும்நகர்த்தினேன்ஸ்டைலா! உப்புமூட்டைமேலேஒருகாலைத்தூக்கி வச்சேன்.
"என்னடா?ரிப்போர்ட்கொடுக்கலையாஇன்னும்?''
கடைக்காரர்பெரியகும்பிடாய்போட்டார்.
"அண்ணே!வாங்கண்ணே!நீங்கபெரியரௌடின்னுஎனக்குத்தெரியாதுண்ணே! உங்களைப்பத்திதெரியாமரிப்போர்ட்பண்ணிட்டேன்;போலீஸ்லசொன்னது
தப்புதான்.இனிமே,கடையைசேதம்பண்ணிடாதீங்க!பெறகுஎன்வயித்திலே
ஈரத்துணிதான்!இந்தாங்க.இந்தபையிலேஅஞ்சுகிலோஅரிசி,பருப்பு,காய்கறி
எல்லாம்இருக்கு.வாரம்ஒருநாள்இப்படிஒருபைதாரேன்!ஏதோநடந்தது
நடந்துபோச்சு.மனசிலேஎதையும் வச்சுக்காதீங்க!''
எனக்குஒண்ணுமேபுரியலை. நான்ரௌடியாமே?அழறதா,சிரிக்கிறதான்னு
தெரியல.முந்தினநாள்அடிவாங்கினப்பகண்ணீரைமறைக்கசிரமப்பட்டதுமாதிரி
இப்பசிரிப்பமறைக்கிறதுசிரமமாஇருந்துச்சு. கேவலம்எனக்குப்போய் பயப்படறானே!ஒருவேளைநடிக்கிறானோ?அப்படித்தான்இருக்கும். கடன்கேட்டதுக்கேகடுப்பானவன்இனாமாதர்றதுக்குஇழிச்சவாயனாஎன்ன? ஒருவேளை, போலீஸ்வர்றவரைக்கும் என்னைநிறுத்திவைக்கநாடகமாடறானோ?
சந்தேகமாயிருந்துச்சு. என்கிட்டேஅடிபட்டநாடாருக்குபோலீஸ்சப்போர்ட்வலுவா இருந்துச்சு.அப்படிப்பட்டவரையேஅடிச்சேன்னதாலசுலபமாசண்டியர்பட்டம்! நாடார்கிட்டேஇருந்துஅரிசிப்பையைவாங்கிக்கிட்டேன். வீட்டுக்குநடையைக் கட்டினேன்!
அநேகமா'ஆட்டோசங்கர்'உருவானநிமிஷம்அதுதான்னுநினைக்கிறேன்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});