ஜம்முகாஷ்மீர்மாநிலத்தின்சிறப்புஅந்தஸ்தைரத்துசெய்வதோடு,அதை இரண்டுயூனியன்பிரதேசங்களாகப்பிரிக்கும்மசோதாவைநாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும்நிறைவேற்றிஇருக்கிறதுமத்தியஅரசு.இதுதொடங்கிய நாள்முதல்,காஷ்மீர்மிகப்பெரியஇருளுக்குள்சிக்கிக்கொண்டிருக்கிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
மோடிஅரசும்,இந்தியாவின்பெரும்பான்மைஊடகங்களும்காஷ்மீரில்அமைதிநிலைதிரும்புவதாகவும், காஷ்மீரிகள்சகஜமாகஉலாவுவதாகவும்செய்திகளைவெளியிட்டுக்கொண்டிருக்கின்றன.அதேசமயம், இந்தியாவின்எஞ்சியிருக்கும்மற்றசிலஊடகங்களும்,பிபிசிஉள்ளிட்டசர்வதேச ஊடகங்களும்,காஷ்மீரிகள்வீதிகளில்இறங்கிபோராடுவதாகசெய்திகளைவெளியிட்டன.
ஸ்ரீநகருக்குஅருகிலுள்ளசவுராஎன்கிறபகுதியில்மிகப்பெரியஅளவிலானமக்கள் போராட்டம்வெடித்ததாகசெய்திகள்வெளியாகின.இதைதொடக்கத்தில்மறுத்துவந்த நிலையில்,ஒருகட்டத்தில்வேறுவழியின்றிஅங்குமட்டுமேபோராட்டம்நடந்ததாக ஒப்புக்கொண்டதுமோடிஅரசு.அங்கிருக்கும்எதிர்கட்சித்தலைவர்கள்வீட்டுச்சிறையில் இருந்துஇன்னமும்விடுவிக்கப்படவில்லை.முடக்கப்பட்டஇண்டர்நெட்உள்ளிட்டஎந்த வசதியும்அங்குசெய்துதரப்படவில்லை.
இந்நிலையில்,அனைத்திந்தியமுற்போக்குமாதர்சங்கத்தைச்சேர்ந்தகவிதாகிருஷ்ணன், பொருளாதாரவல்லுநர்ஜீன்ட்ரீஸ்,அனைத்திந்தியமாதர்சங்கத்தைச்சேர்ந்த மைமூனாமொல்லாமற்றும்சமூகசெயற்பாட்டாளர்விமல்பாய்உள்ளிட்டோர் அடங்கியஉண்மைஅறியும்குழுஆகஸ்ட்9முதல்13-ஆம்தேதிவரைகாஷ்மீரில்ஆய்வுசெய்திருக்கிறது.அவர்களின்ஆய்வுதொடர்பாக ஆங்கிலஊடகமொன்றிற்குபேட்டியளித்தகவிதாகிருஷ்ணன்,காஷ்மீரில்7வயது சிறுவர்களும்கைதுசெய்யப்படுவதாகஅதிர்ச்சித்தகவலைவெளியிட்டுள்ளார்.
சவுராவில்நடைபெற்றபோராட்டம்குறித்துபி.பி.சி.வெளியிட்டவீடியோபரபரப்பை ஏற்படுத்தியது.ஆனால்,மோடிஅரசுஅங்கொன்றும்,இங்கொன்றுமாகமட்டுமே போராட்டம்வெடிப்பதாககூறுகிறதே…
கவிதாகிருஷ்ணன்:ஆமாம்.போராடஅனுமதிப்பதில்லைஎன்பதுதான்உண்மை. அங்கொன்றும்,இங்கொன்றுமாகபோராட்டம்நடப்பதுஉண்மைதான்.ஸ்ரீநகருக்குஅருகிலுள்ள சவுராவில்போராட்டம்வெடித்தது.அதுமிகப்பெரியபோராட்டம்.பெல்லட்குண்டுகளால் தாக்கப்பட்டவர்களைப்பார்த்தோம்.அவர்கள்போராட்டக்காரர்கள்அல்ல;வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள்.அவர்களில்சிலகுழந்தைகளும்இருந்தனர்.
காஷ்மீரில்உள்ளபெரும்பான்மையானகிராமங்களைச்சேர்ந்தமக்களைச்சந்தித்தோம். அங்கேகுழந்தைகள்…வேறுவார்த்தைசொல்லமுடியாது…போலீசார்அவர்களைக் கடத்தினார்கள்என்றுதான்சொல்லவேண்டும்.நள்ளிரவில்உறங்கிக்கொண்டிருந்த அந்தக்குழந்தைகளை,பலவந்தமாக,சட்டவிரோதமாககடத்திச்சென்றார்கள். அவர்கள்ராணுவமுகாம்களிலோ,காவல்நிலையங்களிலோதங்கவைக்கப்பட்டிருக்கலாம். அவர்கள்தாக்கப்பட்டிருக்கிறார்கள்.அந்தபாவப்பட்டபெற்றோர்களுக்குதங்களது குழந்தைகள்திரும்பிவருவார்களாஎன்பதுகூடதெரியவில்லை.கடத்திச்செல்லப்பட்ட குழந்தைகளின்மீதுஎஃப்.ஐ.ஆரோ,வழக்கோபதியப்படவில்லை.நாங்கள்சென்ற ஒவ்வொருகிராமத்திலும்இதுபோன்றகைதுநடவடிக்கைநடந்ததுஎன்பதைஎன்னால் உறுதியாகசொல்லமுடியும்.
ஏழாம்வகுப்புபடிக்கும்சிறுவன்கைதுசெய்யப்பட்டதாகசொல்கிறீர்களா?
கவிதாகிருஷ்ணன்:ஒருசிறுவன்அல்ல..ராணுவப்படையினரால்கைதுசெய்யப்பட்ட ஏழாம்வகுப்புமாணவனைப்பார்த்தோம்.தன்னைவிடஇளமையான,சின்னஞ்சிறு குழந்தைகள்கடத்தப்பட்டு,காவலில்வைக்கப்பட்டிருப்பதாகஅவன்எங்களிடம்கூறினான். இதுஅப்பட்டமானதீவிரவாதம்.
சிறுவர்களைக்கைதுசெய்வதன்நோக்கமென்ன?
கவிதாகிருஷ்ணன்:மிரட்டுவதற்குத்தான்..வேறெதற்காகஇருக்கமுடியும்.அவர்களது பெற்றோர்,தங்கள்குழந்தைகள்கற்களைவீசவில்லைஎன்றுஉறுதியாககூறுகிறார்கள். வீடுகளில்சோதனையிடவேண்டும்என்றுசொல்லிக்கொண்டுஉள்ளேநுழைந்து, குழந்தைகளைக்கடத்திச்சென்றுள்ளார்கள்.இதுமிகப்பெரிய அச்சத்தை,குறிப்பாகபெண்களின்மத்தியில்உண்டாக்கிஇருக்கிறது.சோதனைஎன்கிறபெயரில் சிலபெண்கள்மீதுபாதுகாப்புப்படையினர்அத்துமீறியதாகவும்சொன்னார்கள்.இந்திய ஊடகங்கள்என்னதான்செய்கின்றன.ஏன்இன்னமும்இங்குவரமறுக்கின்றன?”என்கிறார்ஆவேசமாக.
நன்றி:
huffingtonpost