தனதுஅதிகாரப்பூர்வஃபேஸ்புக்பக்கத்தில்தொடர்ந்துவெறுப்புணர்வுடன்பதிவுகளிட்டு

வருகிறார்பாரதியஜனதாகட்சியின்தேசியசெயலாளர்எச்.ராஜா.

h.raja

Advertisment

அரசியலில்போட்டிகள்நிறைந்திருந்தாலும்பொதுத்தளத்தில்மாற்றுக்கட்சியினரைமரியாதை குன்றாமல்விமர்சனம்வைப்பதேசரியானஅரசியல்மாண்பு.ஆனால்பா.ஜ.கவின்தேசிய செயலாளராகஇருக்கும்எச்.ராஜாமாற்றுக்கட்சியினரைநோக்கிதொடர்ந்துஅருவருக்கச் செய்யும்வகையில்விமர்சனம்வைத்துவருகிறார்.

இன்றுகாலைஅவரதுஃபேஸ்புக்பதிவில்,‘திரிபுராவில்லெனின்சிலைஅகற்றப்பட்டதுபோல் தமிழகத்தில்பெரியார்சிலைவிரைவில்அகற்றப்படும்’என்றுகுறிப்பிட்டிருந்தார்.இதற்குசமூக அரசியல்தளங்களில்கடுமையானஎதிர்ப்புகள்எழுந்ததைஒட்டிஇப்போதுஅந்தபதிவை நீக்கியுள்ளார்.இவ்வாறுஒருசர்ச்சைக்குரியகருத்தைச்சொல்லி,எதிர்ப்புகள்எழுந்தவுடன் நீக்குவதுஎச்.ராஜாவிற்குபுதிதல்ல.சமீபத்தில்பா.ஜ.கவின்தேர்தல்வெற்றிதமிழகத்திலும் தொடருமாஎன்றொருமுகநூல்ஓட்டெடுப்பைநடத்திமுடிவுகள்எதிராகவரவரஅதையும்நீக்கினார்என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்,தொடர்ந்துகம்யூனிஸ்ட்,காங்கிரஸ்,திராவிடகட்சிகள்எனமாற்றுக்கட்சியினர் அனைவரையும்மிகவும்தரக்குறைவாகவிமர்சித்துவருகிறார்எச்.ராஜா.திரிபுராவில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியில்தோல்வியைகிண்டல்செய்யும்விதத்தில்பாடையில்போவது, சவக்குழியில்கிடப்பதுபோன்றபடங்கள்போடுவது,காங்கிரஸின்தோல்விகளைகுறித்து,ராகுல் காந்திகுறித்துநாகரீகமற்றபதிவுகள்இடுவது,பெரியார்குறித்துதொடர்ந்துதரக்குறைவாக பேசுவதுஎன்று அடிப்படைமாண்பற்றஅரசியலைமுன்னெடுத்துவருகிறார்எச்.ராஜா.

Advertisment

அதிலும்பெரும்பாலானசமயங்களில்எந்தவிதஅடிப்படைகளும்இல்லாதகுற்றச்சாட்டுக்களையும் அவதூறுகளையுமே முன்வைத்துஎழுதப்படுகின்றனராஜாவின்பதிவுகள்.நாட்டை ஆளும் கட்சியின்தேசியசெயலாளர்ஒருவர்,தனதுஅதிகாரப்பூர்வஃபேஸ்புக்பக்கத்தில்தொடர்ந்து இதுபோன்றஅருவருப்பானகருத்துக்களைவெளியிடுவதைக்குறித்து,பா.ஜ.கவின்மேல்மட்ட தலைவர்களிடம்இருந்துஇதுவரைகடுமையானகண்டனங்களோநடவடிக்கையோஎதுவும் வரவில்லை.

அரசியல்களங்களிலும்சரி,தொலைக்காட்சிவிவாதங்களிலும்சரிஆக்கப்பூர்வமான விமர்சனங்களைமுன்வைக்காமல்,அவதூறுகள்பரப்பு,சாதிமதஇனமொழிதேசஉணர்வுகளை தூண்டிவெறுப்புணர்வைவிதைத்துஅரசியல்ஆதாயங்கள்தேடுவதேபா.ஜ.கவின்பாணியாக இருந்துவருகிறது.அதன்தொடர்ச்சியாகஇதையும்தனதுஅரசியல்வியூகமாகபார்க்கிறதாபா.ஜ.க?அல்லதுஇனியாவதுஆரோக்கியமானஅரசியல்செய்யச் சொல்லிஎச்.ராஜாமேல்கண்டனங்களும் நடவடிக்கைகளும்பாயுமா?