Skip to main content

ஒரு கொலை விளையாடல்! -நாகை அ.தி.மு.க.வில் திருவிளையாடல்!

Published on 07/09/2018 | Edited on 08/09/2018
அ.தி.மு.க.வில் எந்தவொரு பெரிய பொறுப்பிலும் இல்லாமலேயே மூன்று அமைச்சர்கள், நாகை மாவட்டத்தின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் சகலத்தையும் செய்து கொடுத்து, தனி ராஜ்ஜியம் நடத்தியவர் ரமேஷ்பாபு என்கிற மணல் பாபு. கடந்த ஜூன் மாதம் 23-ஆம் தேதி சீர்காழி கடைவீதியில் பட்டப்பகலில் படுகொலை செ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

Next Story

கோட்டையை நடுங்க வைத்த குட்கா ரெய்டு!

Published on 07/09/2018 | Edited on 08/09/2018
எம்.டி.எம். என்கிற குட்கா போதை பாக்கை தமிழகத்தில் விற்க அனுமதித்த தமிழக அரசுக்கே மொத்தமான டைனமைட்டாக மாறியுள்ளது என அலறுகிறார்கள் நடுநடுங்கும் கோட்டை வட்டாரத்தினர். அமைச்சர்கள் உள்பட எல்லோரையும் அலற வைத்தது டெல்லியைச் சேர்ந்த சி.பி.ஐ.யின் டி.ஐ.ஜி.யான என்.கே.சின்ஹா தலைமையில் வந்த 400... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

டெல்லி ஸ்கெட்ச்! குட்காவில் களமிறங்கிய குஜராத் டீம்!

Published on 07/09/2018 | Edited on 08/09/2018
குட்கா ஊழலில் டெல்லி காட்டியிருக்கும் அதிரடிப் பாய்ச்சல் ஆளும் கட்சியின் பெருந்தலைகளை நிலைகுலைய வைத்திருக்கிறது. தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சி.பி.ஐ. சோதனை தேசிய அளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சி.பி.ஐ.யை வைத்துக்கொண்டு தமிழக அரசை பிரதமர் மோ... Read Full Article / மேலும் படிக்க,