மீசையை முறுக்கிய யுவராஜ்! கொலை வழக்கு போகும் போக்கு!
Published on 11/09/2018 | Edited on 12/09/2018
அதிரவைத்த அந்தக் கொலைச் சம்பவம் இப்போதும் ரத்தத்தை உறைய வைக்கும். சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம்-சித்ரா தம்பதியின் இளைய மகன் கோகுல்ராஜ். திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரில் 2015 ஏப்ரலில் பி.இ. படிப்பை முடித்தார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்த சுவாதியு...
Read Full Article / மேலும் படிக்க,
குட்கா ஊழலில் சி.பி.ஐ. எடுத்த நடவடிக்கை உருவாக்கிய அதிர்வலைகள் இன்னமும் ஓயவில்லை. குட்கா ஊழலில் கைதான மாதவராவ் உட்பட ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்கிறது சி.பி.ஐ. மாதவராவ் சொன்ன கூடுதல் தகவல்கள் அடிப்படையில் பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் உள்ள குடோனையும் லேட்டஸ்டாக ரெய்டு செய்திரு...
Read Full Article / மேலும் படிக்க,
குட்கா ஊழலை முன்னிறுத்தி சி.பி.ஐ. நடத்திய அதிரடி சோதனைகளால் மிரண்டு கிடக்கிறார்கள் ஆட்சியாளர்கள். நடந்துள்ள சோதனைகள் மூலம் பல முனைகளிலிருந்தும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் முதல்வர் எடப்பாடி, உளவுத்துறை மீது ஏகக் கடுப்பில் இருக்கிறார்.
இந்த நிலையில், "குடும்ப சூழல் மற்றும் உடல்ந...
Read Full Article / மேலும் படிக்க,