Skip to main content

கஞ்சா போதையில் இளைஞர் சமுகம்! -பதறும் பொதுமக்கள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையைத் தடுக்க தமிழக முதல்வரும், போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தா லும், கஞ்சா போதையில் நடக்கும் குற்றங் களும், பிரச்சனைகளும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. கும்பகோணத்தில் கஞ்சா இளைஞர்கள், போலீசாரையும், போக்கு வரத்து ஊழியர்களையும் தாக்கியிருப்பது பொத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்