நாளைக்கே உலகம் அழிஞ்சாலும் இன்னைக்கு கல்லா நிறையணும்.. -ஊரடங்கு ஆதங்கம்!
Published on 24/03/2020 | Edited on 25/03/2020
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக 22-ஆம் தேதி ஊரடங்கு என அறிவித்ததும், ‘இந்த அச்சம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கப் போகிறதோ?’ என்ற கவலையில், ‘அத்தியாவசியப் பொருட்களை இன்றே வாங்கிவிடுவோம்’ என பரபரப்பானார்கள், மக்கள். ‘ஒரு நாள் கடையடைப்பால் ஏற்படும் நஷ்டத்தை எப்படி ஈடுகட்டலாம்?’ என வழக்கம்...
Read Full Article / மேலும் படிக்க,
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 3 லட்சத்து 50ஆயிரத்தை கடந்து விட்டது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தைத் தொட்டுவிட்டது. சீனாவில் தொடங்கிய இந்தக் கொடூரம் அமெரிக்காவி லும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி, இந்தியா வின் கதவுகளையும் பலமாகத் தட்டிக் கொண் டிருக்கிறது. கர்ந...
Read Full Article / மேலும் படிக்க,