Skip to main content

எனக்கு விசுவாசமாக இருக்க வோண்டாம் ஓ.பி.எஸ்.சின் பகீர் பேச்சு!

Published on 26/08/2020 | Edited on 29/08/2020
கொரோனா வைரஸ் மூலம் தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற நிலையில், அதனை மீறி துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சே கட்சி நிர்வாகிகளை வைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே இருக்கும் ஓபிஎஸ்.சின் பண்ணை வீட்ட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பஞ்சாயத்துக் கூட்டும் அ.தி.மு.க. நிர்வாகிகள்! திணறும் எடப்பாடி!

Published on 27/08/2020 | Edited on 29/08/2020
முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்தில் ஓ.பி.எஸ்.சை எதிர்கொள்ள திணறும் முதல்வர் எடப்பாடிக்கு மாவட்டங்களிலிருந்து வரும் பஞ்சாயத்துகள் ஏக நெருக்கடியைத் தந்துகொண்டிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்ட அதிமுக வடக்கு, தெற்கு என இரண்டு அமைப்பாக இருக்கிறது. இதில் வடக்கு மா.செ.வாக செங்கம் எம்.எல்.ஏ. தூசி மோக... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

டுபாக்கூர் கரன்சி! மாஃபியாக்களுடன் நித்தி!

Published on 27/08/2020 | Edited on 31/08/2020
மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான தாவூத் இப்ராகிமை மிஞ்சும் சர்வதேச தீவிரவாதி மற்றும் போதை கடத்தல் கும்பல் தலைவனாக நித்தியானந்தா மாறி வருகிறார் என சீரியஸாகவே குற்றம் சாட்டுகிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள். நித்தியானந்தாவுக்கு எதிராக கர்நாடக உயர்நீதி மன்றத்தில், அவரைக் கைதுசெய்து கொண்டு... Read Full Article / மேலும் படிக்க,