"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்!
Published on 27/05/2020 | Edited on 27/05/2020
நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ஆறு நாட்கள் போலீஸ் காவலில் அனுமதிக்கப்பட்டுள்ள காசியிடம், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவன், ""ஏராளமான பெண்கள் என்னிடம் தாராளமாக பழகினார்கள். நானாகச் சென்று எந்தப் பெண்ணையும் ஏமாற்றவில்லை. யாரையும் திருமணம் செய்தேனா? இந்தக் ...
Read Full Article / மேலும் படிக்க,
ஜெ.மறைந்தவுடன் அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு சசிகலா முதல்வராக முயன்றார். அது முடியாமல் போகவே சசிகலா தேர்ந்தெடுத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. சசிகலா முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்யச்சொன்னபோது, நீங்கள் ராஜினாமா செய்யாதீர்கள்...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்கால் : லூஸ் டாக் தி.மு.க! பாயும் வழக்கு! ஸ்டாலின் ஷாக்!
Published on 27/05/2020 | Edited on 27/05/2020
""ஹலோ தலைவரே, போன சனிக்கிழமை அதிகாலை தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை திடு திப்புன்னு போலீஸ் கைது செய்ய, மதியத்துக்குள் ஜாமீனில் வந்துட்டாரே!''
""ஜெ’ ஆட்சிக் காலம் மாதிரி நள்ளிரவு கைது- அதிகாலைக் கைதுன்னு எடப்பாடி அரசும் ஆரம்பிச்சிடிச்சா?''
""அன்பகத்தில், பிப்ரவரி 14-ல் நடந்த ...
Read Full Article / மேலும் படிக்க,