கோவில் கருவறையில் இருக்கவேண்டிய அர்ச்சகர் ராம்ஜி, புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அரபு நாடுகளுக்கு பல்வேறு வேலைகளுக்காக ஆட்களை அனுப்பும் தொழிலை செய்து வந்திருக்கிறார் அசோக் நகர் ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் ராம்ஜி. ராயபுரத்தை சேர்ந்த அப்துல...
Read Full Article / மேலும் படிக்க,
தேர்தலுக்கு ஆழம் பார்க்கும் ரஜினி-கமல்-விஜய்! -பீதியில் பெரிய கட்சிகள்!
Published on 24/07/2018 | Edited on 25/07/2018
""மாவட்டங்களில் இருக்கும் பிரச்சினைகளை அந்தந்த மாவட்டத்துலேயே பேசித் தீர்த்துக்கங்க. தேவையில்லாம சென்னைக்கு வந்து பணத்தையும் நேரத்தையும் வேஸ்ட் பண்ணாதீங்க''’ -இப்படி ஓர் அறிக்கை உத்தரவு, ரஜினி மக்கள் மன்றத் தலைமையிடமிருந்து கடந்த மாதம் சென்றது. மாவட்டச் செயலாளர் தலைமையில் ஒவ்வொரு அணியின...
Read Full Article / மேலும் படிக்க,