Published on 24/07/2018 (16:49) | Edited on 25/07/2018 (07:07) Comments
கோவில் கருவறையில் இருக்கவேண்டிய அர்ச்சகர் ராம்ஜி, புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அரபு நாடுகளுக்கு பல்வேறு வேலைகளுக்காக ஆட்களை அனுப்பும் தொழிலை செய்து வந்திருக்கிறார் அசோக் நகர் ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் ராம்ஜி. ராயபுரத்தை சேர்ந்த அப்துல...
Read Full Article / மேலும் படிக்க,