Skip to main content

வென்றவர் தோற்றார்! தில்லுமுல்லு அதிகாரிகள்! -அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ.ஆதாரம்!

Published on 02/07/2020 | Edited on 04/07/2020
ஜனநாயகத்தில் எளிய மக்களின் கையில் உள்ள ஆயுதம், வாக்குரிமை எனப்படுகிறது. அந்த ஆயுதத்தை அவர்கள் அறியாமலேயே பறித்து ஜனநாயகத்தைக் குத்திக் குதறி குற்றுயிராக்கும் நடவடிக்கைகள் எம்.பி.-எம்.எல்.ஏ தேர்தல்களிலிருந்து கவுன்சிலர்கள் தேர்தல் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. தமிழகத்தில் கடந... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சி.பி.ஐ.-யை நம்பாதீர்கள்!

Published on 02/07/2020 | Edited on 04/07/2020
சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையை அவசர அவசரமாக சி.பி.ஐ.க்கு மாற்றுவதாக அறிவித்தது எடப்பாடி அரசு. இது காலம் கடத்துவதற்கான வேலை என்கிறார்கள் 15 உயிர்களைப் பலி கொடுத்த தூத்துக்குடி வாசிகள். 2018 ஆகஸ்ட் 14ம் தேதி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அதிரடி டிரான்ஸ்பர்! லிஸ்ட்டில் தப்பிய ஐ.பி.எஸ்.கள்!

Published on 02/07/2020 | Edited on 04/07/2020
மூச்சுத்திணறலாலும் நெஞ்சுவலியாலும் நீதிமன்றக் காவலில் அப்பாவும் மகனும் இறந்தனர் என சாத்தான்குளம் காவல் நிலையப் படுகொலை குறித்து எடப்பாடி வெளியிட்ட அறிக்கை கடும் விமர்சனத்தை எதிர் கொண்டது. தன்னை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம், "உள்துறை கொடுத்ததைத்தானே நான் சொன்னேன்' என வருத்தப்பட்... Read Full Article / மேலும் படிக்க,