நீட்டுக்கு கேட் போடுமா அரசு? -ஏங்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்!
Published on 03/09/2019 | Edited on 04/09/2019
நீட் எனும் உயிர்க்கொல்லியின் முதல் பலி அரியலூர் மாணவி அனிதா. ப்ளஸ்டூ தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்திருந்தும், தனது மருத்துவக் கனவைப் பறிகொடுத்த அவர், நீதிமன்றப் படியேறி நீதி கிடைக்காததால் 2017, செப்டம்பர் 01-ந் தேதி தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
அவரது மரணம் நிகழ்ந்து இரண்ட...
Read Full Article / மேலும் படிக்க,
கவர்னர் பதவியை குறிவைத்து தமிழக பா.ஜ.க. தலைவர்கள் பலரும் காய்களை நகர்த்தி வந்த நிலையில், தமிழிசைக்கு தெலங்கானா கவர்னர் வாய்ப்பு கிடைத்ததில் பா.ஜ.க. தலைவர்கள் பலருக்கும் அதிர்ச்சி. இந்த இடத்தை அடைய தமிழிசை கடந்து வந்த பாதை நெடியது.
தமிழிசைக்கு படிக்கும் காலத்திலிருந்தே அரசியல் மீது ஆர்வம...
Read Full Article / மேலும் படிக்க,