Skip to main content

ஊடகத்துறையில் போலி ஆசாமிகள் கட்டுப்படுத்துமா அரசு?

Published on 12/08/2023 | Edited on 12/08/2023
சமீபகாலமாக சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் பிரஸ் கார்டு வைத்திருக்கும் போலி பத்திரிகையாளர்கள் போலீசாரிடம் சிக்குவது அதிகரித்துவருகிறது. இந்த போலி பத்திரிகையாளர்கள், தமிழக அரசு வழங்கும் அக்கிரிடேஷன் எனும் அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டைகளை வைத்திருப்பது இன்னும் அதிர்ச்சியான விஷயம். உத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்