Skip to main content

தேர்தலுக்குப் பின் கொரோனா பரவுவது ஏன்?

Published on 13/04/2021 | Edited on 14/04/2021
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிவரும் நிலையில், பொது இடங்களில் மாஸ்க் அணியவில்லை என்றால் 200 ரூபாய் அபராதமென்றும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் 500 ரூபாய் அபராதமென்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. “இது ஒரு இக்கட்டான தருணம்’ எனச் சொல்லும் சென்னை மாந... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நடுராத்திரியில் மாற்றுகிறார்களா? பிடிபட்ட கண்டெய்னருக்குள் ஓட்டு மெஷின்!

Published on 14/04/2021 | Edited on 15/04/2021
வாக்குப்பதிவுக்கும் எண்ணிக்கைக்கும் இத்தனை நாள் வித்தியாசம் இருக்கிறதே..? தங்களுக்குச் சாதகமாக வாக்குப்பெட்டிகளை மாற்றிவிடுமோ ஆளும் அரசு..?'' -இந்தக் கேள்வி ஒவ்வொரு வாக்காளர்களின் மனதிலும் இருக்கின்றது. அதற்கான விடையை இன்றுவரை பகிரவில்லை தேர்தல் ஆணையம். எனினும், மக்களின் எண்ணத்தை மெய்ப்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

தேர்தல் முடிவுக்கு முன்பே வாழ்க்கை முடிவு! - காங்கிரஸ் வேட்பாளரின் சோகம்!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021
""பதவி வெறி பிடித்தோ, அதை வைத்து சம்பாதிக்க நினைத்தோ, இந்தத் தேர்தலில் நான் போட்டியிட வில்லை. எல்லா வசதிகளும் ஏற்கனவே இருக்கின்றன. ஒரு எம்.எல்.ஏ.வானால், மக்கள் சேவையை நல்ல முறையில் நிறைவேற்ற முடியும் என்பதற்காகவே தேர்தலில் நிற்கிறேன். நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்து எம்.எல்.ஏ. ஆக்கினால்,... Read Full Article / மேலும் படிக்க,