கடல் சூழ்ந்த ஊர் என்பதால் கடலூர் ஆனது என்றும், இப்பகுதி மக்கள் ஒரு காலத்தில் கடலையை அதிக அளவில் ஏற்றுமதி செய்ததால், இது கடலையூர் என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் இது மருவி கடலூர் ஆனது என்றும் கூறுகின்றனர். இப்போது மாநகராட்சித் தகுதியைப் பெற்றுள்ளது.
கடலூர் மாநகர கட்சிப் பிரமுகர்கள் பல...
Read Full Article / மேலும் படிக்க,