Skip to main content

காலில் விழ வைத்தது யார்? -ஊர்ப் பஞ்சாயத்தும் உண்மைகளும்!

Published on 22/05/2021 | Edited on 22/05/2021
சமூக வலைத்தளங்களில் பரவிய அந்தக் காட்சி பதற வைத்தது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கிராமம் ஓட்டனேந்தல். இந்த கிராமத்தில் பட்டியலின சமூகத்துப் பெரியவர்கள், இடைநிலைச் சமூகமக்கள் காலில் விழுகிறார்கள். பஞ்சாயத்து என்ற பெயரில் இந்தக் கொடூரம் நிகழ்த்தப்ப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மு.க.ஸ்டாலின் அரசின் மாநில உரிமைக் குரல்! - உற்றுக் கவனிக்கும் டெல்லி!

Published on 22/05/2021 | Edited on 22/05/2021
"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய நான்' என்று கடந்த 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றபோதே பலரது புருவமும் ஆச்சர்யத்தில் உயர்ந்தது. இரண்டு வார கால ஆட்சியில் அந்த ஆச்சரியத்தை நம்பிக்கையாக மாற்றுவதில் பெருமளவு வெற்றி பெற்றிருக்கிறார். கொரோனா பேரிடரைக் கடக்கும்போதுதான் ஸ்டாலின... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கொரோனாவின் கொடூரப் பரிசு! பார்வையைப் பறிக்கும் கருப்பு பூஞ்சை!

Published on 22/05/2021 | Edited on 22/05/2021
"கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் அதிவேகமாகப் பரவி வருகின்றது. இதனால் நாள் ஒன்றுக்கு நான்கு லட்சம் பேருக்கு கொரோனா தொற்றும், நான் காயிரத்துக்கு அதிகமானோர் பலியாகியும் வருகின்றனர். உண்மையான பலி எண்ணிக்கை மேலும் அதிகம்'' என்கின்றனர் சிலர். கொரோனா துயரமே மறையாத நிலையில், கருப்பு பூ... Read Full Article / மேலும் படிக்க,