மகாராஷ்டிரத்தில் தற்சமயம் அரியணையில் இருக்கும் பா.ஜ.க. கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் 123 இடங்களை வென்றது. உடன் கூட்டணியமைத்த சிவசேனா கட்சி 63 இடங்களை வென்றது. அடித்த மோடி அலையில், மொத்தமுள்ள 48 நாடாளுமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க. 23 இடங்களிலும் சிவசேனா 18 இடங்களிலும...
Read Full Article / மேலும் படிக்க,
ராங் கால் : வாக்குப்பதிவு! மக்களை நோகடித்த தேர்தல் ஆணையம்!
Published on 19/04/2019 | Edited on 20/04/2019
""ஹலோ தலைவரே, இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் இந்த ஜனநாயகத் திருவிழாவில் காலையிலேயே வாக்குச்சாவடிக்குப் போய் என் ஜனநாயகக் கடமையை நிறைவேத்திட்டேன். நீங்க?''’
""நம்ம கைல இருக்கும் வலிமையான ஒரே ஆயுதம் வாக்குரிமைதான். 5 ஆண்டுக்கு ஒருமுறை அதைப் பயன்படுத்தக் கிடைக்கும் வாய்ப்பை ந...
Read Full Article / மேலும் படிக்க,